தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல - டி.கே.சிவக்குமார் காட்டம்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல - டி.கே.சிவக்குமார் காட்டம்

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
11 March 2024 10:21 AM GMT
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
8 Oct 2023 5:57 PM GMT
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு:  சிக்கமகளூருவில் முழுஅடைப்பு அமைதியாக நடந்தது

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: சிக்கமகளூருவில் முழுஅடைப்பு அமைதியாக நடந்தது

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சிக்கமகளூரு உள்பட 3 மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
29 Sep 2023 6:45 PM GMT
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து அரசு தவறு செய்தது; எடியூரப்பா, பசவராஜ் பொம்மை விமர்சனம்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து அரசு தவறு செய்தது; எடியூரப்பா, பசவராஜ் பொம்மை விமர்சனம்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து அரசு தவறு செய்ததாக பா.ஜனதா தலைவர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் கூறியுள்ளனர்.
21 Sep 2023 6:45 PM GMT
காவிரி நீர் திறக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்த வேண்டும்; மண்டியா விவசாயிகள் கோரிக்கை

காவிரி நீர் திறக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்த வேண்டும்; மண்டியா விவசாயிகள் கோரிக்கை

காவிரி நீர் திறக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்த வேண்டும் என்று மண்டியா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sep 2023 6:45 PM GMT
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக விவசாயிகள் வழக்கு - இன்று விசாரணை

காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக விவசாயிகள் வழக்கு - இன்று விசாரணை

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
6 Sep 2023 1:41 AM GMT
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு: மண்டியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு: மண்டியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் 3-வது நாளாக கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தண்ணீர் திறப்பை கண்டித்து நேற்று மண்டியாவில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2023 9:40 PM GMT
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீ்ர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
29 Aug 2023 10:52 PM GMT
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது. எனவே தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நாளை (திங்கட்கிழமை) வழக்கு தாக்கல் செய்கிறது.
13 Aug 2023 12:12 AM GMT
காவிரி தண்ணீரை விரைந்து பெற்று, நமது விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

காவிரி தண்ணீரை விரைந்து பெற்று, நமது விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

காவிரி தண்ணீரை விரைந்து பெறவில்லை எனில் டெல்டா விவசாயிகளை ஒன்றிணைத்து தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என கூறியுள்ளார்.
5 Aug 2023 6:12 AM GMT
காவிரி தண்ணீரை திறக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் - ராமதாஸ்

காவிரி தண்ணீரை திறக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் - ராமதாஸ்

காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கைத் தொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22 July 2023 7:25 AM GMT
இறையான்குடி தடுப்பணைக்கு காவிரி தண்ணீர் வந்தடைந்தது

இறையான்குடி தடுப்பணைக்கு காவிரி தண்ணீர் வந்தடைந்தது

வேளாங்கண்ணி அருகே இறையான்குடி தடுப்பணைக்கு வந்த காவிரி தண்ணீரில் விதை நெல், பூக்களை தூவி விவசாயிகள் வரவேற்றனர்.
2 Jun 2022 3:27 PM GMT